Posts

தனிமை X தன்னுணர்வு

 தனிமை X தன்னுணர்வு தனிமை என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பிறப்பில் இருந்து இறப்பு வரை நம்மிடையே வரும் ஒரு உலகம்-தனிமை. ஒரு கூட்டத்தில் , குடும்ப விழாவில், அலுவலகத்தில் , பள்ளிப் பருவத்தில் என பல வேறு சந்தர்பங்களில் நாம் நம்மை கடக்க முடியாமல் தனிமையில் வாடி இருப்போம். இதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. நம் வலி, நம் குடும்பம், நம் சந்தோஷம் , நம் வாழ்வு என்று இருப்பவர்களுக்கு இந்த வலி "அதிகம்" வரும். இதுவே ஒரு சந்நியாசி யின் நிலையில் இருந்து பார்த்தால், அவர் உலகமே இதற்கு எதிர்மறையாக இருக்கும். காரணம் ; அவர்தம் தன்னுணர்வு நாம் தன் உணர்வு கொள்ளும்போது நம்மிடையே ஒரு மீட்சி, ஒரு அறம், ஒரு முழுமை ; தோன்றுவதை உணரலாம். அதுவே பரிபூரண வாழ்வு; இதைத்தான் "பாகவதம்" கூறுவதாக "ஜெய மோகன்" - தமிழில் இன்றைய இலக்கிய வட்டாரங்களில் அதிகம் பேசப்படும் எழுத்தாளர்- தன் "Magnum opus " என்று அறியப்படும் "வெண்முரசில் " கூறுகிறார். எப்போது உங்கள் தனிமை தன்னிறைவு பெறும். Eg. Mahatma Gandhi, சராசரி இந்தியனின் அடையாளமாக இருந்தார்-Simple Attire - ஒரு கோமணத் துண்டு.

இலக்கியம் சோறு போடுமா ???? !!!!

இலக்கியம் சோறு போடுமா ???? !!!! யார் சொன்னது? யாரும் இல்லை; அதுவே யாரும் ஆகி, ஆகச் சிறந்த நானாகி, என்னுள் உறைந்து; உண்டு; உறங்கி,உளவி,வினவி, கற்று, கண்டதை அறிந்து, அறிதலில் தெளிந்து, தெளிந்ததில் உணர்ந்து, உணர்ந்ததில் மிதந்து, மிதந்ததில் சுகந்து, சுகப்பதில் கரைந்து, கலைத்து, காண்பவை எல்லாம் காட்சிகள் ஆகி, காட்சிகளே காலப் போக்கில், மறைந்து, மறைந்து,மறைந்து, உலவியில் கற்று, உண்மை உணர்ந்து, உணர்வில் இருந்து, மீண்டும், மீண்டும், மீண்டும், பழகி,பழகி,பழகி, பழகிக்கத்தில் உண்டான சுவை, இலக்கியம் என்று உணரும் போது, நான் அவனே !!!! அவன் எவனோ என்று இல்லாமல்; என்னுள் கரைந்த கால வெள்ளம், இலக்கியம். சோறு என்ற இலக்கியத்தில், பிச்சைக்கு இடமில்லை, எடுக்க,எடுக்க குறைவில்லாமல், கொடுத்துக்கொண்டே இருக்கும், அமுத சுரபி. அப்படியே இல்லாமல், எப்படியும் இல்லாமல், இப்படித்தான் என்று சொல்லலாம்; கொண்றவற்றை எல்லாம்; கொடுக்கும் பேராற்றல் என்கிற பரம்பொருள் இலக்கியம் என்று கொள்க. வாழ்க என்று வாழ்த நான் என்ன பரம்பொருளா , அந்த பரம்பொருளும் இலக்கியமே என்று என் உள்ளம் உரைக்கிறது. ஆச்சரியம் ; ஆனால் உண்மை " இப்பத்தான் உன்

"DOCTORS VS JUDGES

 "DOCTORS VS JUDGES": Judiciary should also come under CPA (Consumer Protection Act). --In the Salman Khan hit and run case the LOWER court judge and the HIGH court judge had the SAME pieces of EVIDENCE to deal with. --They also had the SAME Indian LAW to abide by and most probably they had similar education qualifications too.  --Yet they INTERPRETED the situation in absolutely CONTRASTING manner and gave verdicts which are poles apart.  --Just imagine what would have happened if a YOUNG doctor sitting in a GOVERNMENT hospital doctor catering to hundreds of patients in a day had diagnosed a celebrity patient presenting with gastric discomfort as GASTRITIS and another hospital had LATER on diagnosed that patient to be having a MYOCARDIAL INFARCTION. I am sure that doctor would have been screwed and jailed.  --A JUDGE gets YEARS to decide on a case  unlike a DOCTOR who is expected to diagnose and treat everything in the BLINK of an eye. --If a doctor making a wrong diagnosis c

For The Sake Of Friendship

For the sake of Friendship           “ Shadow of yesterday Have faded away, Sun has reappeared It’s a brand new day .         Birds singing their song Loud and clear, Announcing to the world A new day is here, Sun appears in the east Has begun a new quest,       In the middle at noon And then sets in the west, Wishing you contentment And peace along the way Good morning to ALL And have a nice day:      God must have known there would be times We’d need a word of cheer, Someone to praise a triumph Or brush away a tear.      He must have known we’d need to share The joy of “little things” In order to appreciate The happiness life brings.      I think He knew our troubled hearts Would sometimes throb with pain, At trials and misfortunes, Or goals we can’t attain.       He knew we’d need the comfort Of an understanding heart To give us strength and courage To make a fresh, new start.     He knew we’d need companionship, Unselfish… lasting… true, And so God answered the heart’s great need W

கனவின் வெளிச்சம்

கனா கண்டேன்!!  தோழி !!! அவளுக்கு  இது புதிதாக இருந்தது .அந்த அனுபவம் இது வரை அவளுக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை . இது என்ன , சபலமா , சஞ்சலமா , சங்கடமா .., என்ன ஒரு உபாதை . உபாதை என்று சொல்வதை விட ஒரு உன்னத அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும் . காரணம் , அவள் வீட்டுக்கு ஒரே பெண் குழந்தை . செல்லமாக வளர்ந்தவள். அப்பா தமிழ் ஆசிரியர் . அம்மா சும்மாவா . எல்லாம் அவள் தான் . ரொப்ப கெடுபிடி . அடிக்கடி உலகம் கெட்டுப்  போய் இருக்கிறது. ஜாக்கிரதை ,ஜாக்கிரதை என்று சொல்லி பள்ளி, வீடு என்று வளர்த்தவள் . கடைசியாக ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சைக்கு தலைமை ஆசிரியராக மாற்றப்பட்டார் என் அப்பா . வேறு வழி இன்றி அப்பா அரவணைப்பில் இருந்த நான் 10 வது வகுப்பில் Co - Ed School ல் சேர்க்கப்பட்டேன். பல நாட்கள் கடந்தது . தோழிகள் கிடைத்தனர் .பலர் தோழனுடன் சகஜமாக பழகினர் . எனக்கோ பயம். அதை விட கூச்சம் என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி இருந்தும் சுரேஷ் மட்டும் என்  மனதில் ,கற்பனையில் , கனவில் அடிக்கடி வருகிறான் . அவன் அழகு இல்லை .நண்பர்களுடன் பார்ப்பது அரிது . தனிமை விரும்பியோ என்ற ச

வாழ்வுரிமை

பிறந்ததும் பறக்கின்றன ,, வாழ்கையை கொண்டாட. ,,,, -  ஈசல்கள் .. Today USSR celebrates the greatest Russian leader of all times - the great LENIN on his birth. LONG LIVE "EGALATORIAN " THOUGHTS OF LENIN. please note : He got inspiration from the great American writer - Jack London,  his short story titled " THE WOLF AND THE OLD MAN ". 21.01.2019

அடங்க மறு ...,,,

பாலுவுக்கு ஒரு வருத்தம் . தனது நண்பன் குணா இருக்கும் போது அப்பா தன்னை திட்டிவிட்டார் என்று . அதுவும் ஒன்பதாவது வகுப்பின் கால் ஆண்டு தேர்வில் 25 மார்க் ஆங்கிலத்தில் வாங்கியதற்கு . அந்த நிகழ்வு நடந்து 30 வருடங்கல் கடந்து ஓடின. பாலு வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றான் .குணா ஆசிரியர் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றான். பாலுவும் , குணாவும் தற்செயலாக ஒரு புத்தக கண் காட்சியில் சந்தித்து கொண்ட னர். " எப்படி இருக்கு வாழ்க்கை " "மாடு மேய்த்து இருந்தால் நன்றாக இருந்து இருப்பேன் ". " ஏய் என்ன சொல்ற " "ஆமாம் , உடம்புக்கு எல்லா நோயும் வந்துவிட்டது " . 'என்ன ஆச்சு ' குணா வினவ , சற்றும் எதிர் பார்க்காமல் பேச ஆரம்பித்தான் பாலு , பிடித்த தொழிலை விட்டு , கிடைத்த தொழிலுக்கு சென்றால் விளைவு என் மாதிரி தான் இருக்கும் . சுருக்கமாக சொன்னால் , மாடு மேய்த்து இருந்தால் நன்றாக இருந்து இருப்பேன் . என் அப்பா மாட்டு தொழுவம் கட்டி 2O மாடுகளை வளர்த்தார் . அவரிடம் உண்மை இருந்தது . உழைத்தார் உயர்ந்தார் . படித்த என்னை , மதித்தார் . ஆனால் என் எண்ண