Posts

கழுமரத்தில் ஏற்றிக் கொல்லப் பட்டவர்கள் யார்?

Image
முதல் படம் - சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிற்பம்.. இரண்டாம் படம் - சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் கோவில் சிற்பம்.. முதல் படத்தில் காணப்படும்  கழுமரத்தில் ஏற்றிக் கொல்லப் பட்டவர்கள் யார்? நீண்ட தலைமுடி, மீசை, தாடி எல்லாம் உள்ளதே உடல் வலிமை மிக்கவர்களாக தெரியவில்லையே? முனிவர்களான இவர்கள் செய்த தவறு என்ன? இவர்கள் சமணர்கள் அல்ல..  ஆசீவக முனிவர்கள்.. இப்படி கொடூரமாக கொல்லப்பட்டது ஏன்? ஆசீவக முனிவர் பார்ப்பனர்களின் வேதத்தையும், வேள்விகளையும் அறிவியல் நோக்கில் எதிர்த்தவர்கள்.. ஆசீவகர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனிவர்கள்.. மற்கலி கோசாலர் என்பவர்தான் ஆசீவகத்தின் நிறுவனர் இவரும், மகாவீரரும், சமகாலத்தை சேர்ந்தவர்கள்.. இவரின் காலம் கி.மு.600 ஆம் நூற்றாண்டு.. புத்தர் வாழ்ந்த காலம் கிமு 500.. தமிழர்களின் இயற்கையின் தோற்றம் போன்ற அடிப்படைக் கருத்துக்களை சமணமும், புத்தமும் ஏற்றுக் கொண்டன.. இந்த மும்மத நெறிகளும், அறிவுக்கு ஒவ்வாத வேள்விகளையும் மக்களிடம் இருந்து அப்புறப்படுத்தின.. காலம் சுழன்றது.. 1400 ஆண்டு களுக்குப் பின்,  கி.பி 900 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சைவ, வைணவ பக்...

From Robin Sharma - best selling author...

25 micro-habits worth installing Hi Selvaraj! A rich message for you today so let’s jump right in!   You’ll find the 25 little habits below worth practicing (pick the few that are best for you to start into, of course):  1. Starting your day with the sweaty exercise that elevates the tone of your entire day.   2. Writing handwritten thank you notes to people who’ve helped you. So powerful (and decent).   3. Reading for 15 minutes each evening.   4. Having a reward meal after a week of eating clean. [Balance is wise, yes?].   5. Checking your work before you send it. Typos show carelessness and the way you do one thing sets up the way you do everything!   6. Greeting people with a sincere compliment.   7. Using people’s names when in conversations with them. Not so common yet important.   8. Giving your customers more than they expected. You’re in the magic business. So delight the people who put food on your family table. Please.   9. Me...

Stop Romanticizing Loneliness

'If there is anything that can be crueler than death, it's nurturing false hope in your heart just to see them crushing every piece of you at the end.'  You must have watched those YouTube videos or maybe read books that encourage you to romanticize your life, haven’t you?  Well, I have. To be honest, only by watching those videos do I fall back into my imaginary world where I am the queen of the world (at least of my world). Just after imagining how it would feel to romanticize my life, I used to feel a different kind of excitement running through my veins, something that I cannot explain in words. You might be thinking, ‘Renuka, if you love the concept of romanticizing life, then why are you telling me to not believe in it?’  Well, after experimenting, learning, watching, and reading about romanticizing life, I came up with this one explanation: Everyone is already romanticizing their life. They just don’t know the nature of their character yet.  Confusing?  Le...

வரி விலக்கு விவசாய நிலங்கள்

*🌾விவசாய நிலம் விற்பனைக்கு வரி இல்லை!* சில நிபந்தனைகள் பூர்த்தி செய்தால், விவசாய நிலம் மூலதன சொத்து (Capital Asset) எனக் கருதப்படாது.  🌿கிராமப்புற விவசாய நிலம் வரியிலிருந்து விடுப்பு!  நகராட்சி அல்லது காந்தோனமென்ட் வாரிய எல்லைகளுக்கு புறம்பட்ட நிலம், கடைசியாக நடந்த ஜனதொகை கணக்கெடுப்பின்படி மக்கள் எண்ணிக்கை 10,000 அல்லது அதற்கு மேல் இருந்தால், அதற்கு வரி இல்லை. 📊 *தூரம் மற்றும் மக்கள்தொகை குறியீடு:* 👉10,000 - 1,00,000 மக்கள் உள்ள இடத்தில்: நகரத்திற்கு 2 கி.மீ தூரத்தில் இருக்கும் நிலம் வரி இல்லாமல் விற்க முடியும்.  👉1,00,000 - 10,00,000 மக்கள் உள்ள இடத்தில்: நகரத்திற்கு 6 கி.மீ தூரத்தில் இருக்கும் நிலம் வரி இல்லாமல் விற்க முடியும்.  👉10,00,000 மேல் மக்கள் உள்ள இடத்தில்: நகரத்திற்கு 8 கி.மீ தூரத்தில் இருக்கும் நிலம் வரி இல்லாமல் விற்க முடியும்.  *🚶‍♂️ தூரம் எவ்வாறு அளக்கப்படுகிறது?* தூரம் நேரடி பாதையிலான வரம்பில் அளக்கப்படுகிறது. சாலை தூரம் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை, ஏனெனில் அது நேரடி பாதை அல்ல. *நகரப்புற விவசாய நிலத்தில் மூலதன வருமானம்:* குறுகிய கால மூலதன ...

சுஜாதா எனும் எழுத்து ஆளுமை

Image
இன்றைக்கும் நாம் ஏன் சுஜாதாவை மிஸ் செய்கிறோம் தெரியுமா ?? நண்பர் ஒருவர், தான் எழுதிய சிறுகதையை “கொஞ்சம் இம்ரூவ் பண்ணிக் கொடு” என்று சுஜாதாவிடம் கொடுக்கிறார்.  இவர் அதை முழுவதும் மாற்றி, திருத்தி எழுதிக் கொடுக்கிறார். அது நண்பன் பெயரில் வந்ததைக் கண்டு, நாமே எழுதலாமே என்று முயன்று ஒரு கதை எழுதி அனுப்புகிறார். “அதை எழுதும்போதுதான் எனக்கும் வார்த்தைகளைக் கோத்துவிளையாட முடியும் என்று கண்டுகொண்டேன். அப்படித்தான் எழுத்துத் துறைக்கு வந்தேன்” என்கிறார் சுஜாதா. 1963ல் முதல் சிறுகதை. அதற்குப் பிறகு நிற்காமல் ஓடிய குதிரை இது. எழுதாத துறைகள் இல்லை எனலாம். திருக்குறள், புறநாநூறு என்று இலக்கியங்கள் பற்றி எழுதியிருக்கிறார். கிட்னி ட்ரான்ஸ்ப்ளண்டேஷன் (transplantation) பற்றி நாவல் எழுதுகிறார். அதைப் படமாக்கும் விவாதத்தில், “டிஷ்யூ ரிஜக்‌ஷன்னா என்னன்னா..” என்று விஞ்ஞானம் பேசுகிறார். பீத்தோவனின் Symphony பற்றி எழுதுகிறார். உலகப்படங்கள் பற்றி விவாதிக்கிறார். “இதெல்லாம் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள்ல வந்ததுதானே.. உதாரணத்துக்கு..” என்று தாவுகிறார். லிமரிக் சொல்லிக் கொடுக்கிறார். கம்மிங...

தைபூசம் - வள்ளலார் பாதை

Image
♦️♦️தை பூசம் ஸ்பெஷல்: 10 🌹 வள்ளலார்- பகுதி 1 அருட்பெருஞ்ஜோதி     அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அன்பு உருவம் பெற்று அருள் நிலை அடைந்து இந்த மண் உலகினில் உயிர்கள் எல்லாம் வருந்தும் வருத்தத்தைப் போக்கவும் அகத்தே கருத்து புறத்தே வெளுத்திருக்கும் மக்கள் அனைவரையும் உலகத்தில் திருத்துவதற்கா க இறைவனால் வருவிக்கவுற்றவர் திருவருட் பிரகாச வள்ளலார். வாழையடிவாழையாக வந்த திருக்கூட்ட மரபி ல் வந்தவர் வள்ளலார்.  அன்றைய தென்னாற் க்காடு மாவட்டம் இன்றைய கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் மருதூர் என்ற ஊரில் 05-10- 1823 ஆம் வருடம் சுபானு வருடம் புரட்டாசி மாத ம் 21 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு சித்திரை நட்சத்திரத்தி ல் பிறந்து முத்திரைப் பதிக்க வந்தவர் வள்ளலார். இவர் இயற்பெயர் இராமலிங்கம். 🌹பெற்றோர்கள்: தந்தையார்     :    இராமையா பிள்ளை தாயார்             :    சின்னம்மையார் 🌹உடன் பிறந்தோர்  :     சபாபதி              ...

ORAC

*What is ORAC ?* Must read *Please read this without fail, only 30 seconds..* *ORAC is Oxygen Radical Absorbance Capacity.* *Higher ORAC, Better will be oxygen carrying capacity of blood & Lungs oxygen capacity.* *In the Future, our survival will be based on our Immunity*  *Why spices are important for our Life? Look at their ORAC Values....👍* *Clove       : 314,446 ORAC* *Cinnamon : 267,537 ORAC* *Turmeric : 102,700 ORAC* *Cocoa : 80,933    ORAC*   *Cumin   : 76,800  ORAC* *Parsley  : 74,349 ORAC* *Tulsi       : 67,553 ORAC*   *Thyme    : 27,426ORAC* *Ginger   : 28,811 ORAC*   *Extracts of Ginger , Tulsi, Turmeric are at least 10 times higher ORAC Values. That's how they become effective.* *OXYGEN CARRYING CAPACITY OF THE BLOOD CAN BE ENHANCED USING NATURAL FRUITS, VEGETABLES, SPICES, HERBS ....THAT HAVE HIGH ORAC VALUE !* *OXYGEN RADICAL ABSORBANCE CAPACITY* *PREVENTS : C...